நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

8 ஆவணி 2024 வியாழன் 11:18 | பார்வைகள் : 9150
நேபாளத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட குறித்த ஹெலிகாப்டர் நாட்டின் வடமேற்கேயுள்ள மலைப்பாங்கான பகுதியில் இன்று (07) மதியம் விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஹெலிகாப்டர் விமானி உட்பட அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேர், சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றொரு உடல் அடையாளம் காண முடியாதவாறு எரியுண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1