Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம்

இலங்கையில் தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம்

21 புரட்டாசி 2024 சனி 08:06 | பார்வைகள் : 634


தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறைகள் ஏற்படின் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்