Paristamil Navigation Paristamil advert login

ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து   - 51 பேர் பலி 

ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து   - 51 பேர் பலி 

23 புரட்டாசி 2024 திங்கள் 06:40 | பார்வைகள் : 4000


ஈரானின் தெற்கு கொராசன் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீத்தேன் வாயு கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

அங்கு சுமார் இருபது பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்