Paristamil Navigation Paristamil advert login

ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து   - 51 பேர் பலி 

ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து   - 51 பேர் பலி 

23 புரட்டாசி 2024 திங்கள் 06:40 | பார்வைகள் : 4753


ஈரானின் தெற்கு கொராசன் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீத்தேன் வாயு கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

அங்கு சுமார் இருபது பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்