Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்...

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்...

15 புரட்டாசி 2024 ஞாயிறு 13:32 | பார்வைகள் : 194


ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியுள்ளது.

புளோரிடா கடற்கரை அருகே, இன்றையதினம் அதிகாலை 3.37 மணிக்கு விண்கலம் பாராசூட் மூலம் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்த 4 தனியார் விண்வெளி வீரர்களும் படகு மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். 

இது தொடர்பான காட்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்