அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை!

14 ஐப்பசி 2024 திங்கள் 09:40 | பார்வைகள் : 4888
வரிசெலுத்த தவறியமையின் காரணமாக டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 3 பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அராங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபாய் வரியை செலுத்த தவறியமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3