Paristamil Navigation Paristamil advert login

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை!

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை!

14 ஐப்பசி 2024 திங்கள் 09:40 | பார்வைகள் : 351


வரிசெலுத்த தவறியமையின் காரணமாக டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 3 பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
 
அராங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபாய் வரியை செலுத்த தவறியமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்