Paristamil Navigation Paristamil advert login

இந்திய மகளிர் கால்பந்தின் அடையாளம் - புதிய உச்சத்தை தொட்ட சேந்த பால தேவி!

இந்திய மகளிர் கால்பந்தின் அடையாளம் - புதிய உச்சத்தை தொட்ட சேந்த பால தேவி!

20 ஐப்பசி 2024 ஞாயிறு 13:22 | பார்வைகள் : 287


இந்திய வீராங்கனை சேந்த பால தேவி சர்வதேச கால்பந்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் 50 கோல்கள் அடித்த முதல் இந்திய கால்பந்து வீராங்கனை என்ற சேந்த பால தேவி பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சேந்த பால தேவி அடித்த கோல் மூலம் இந்த பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் 50 கோல்கள் அடித்தன் மூலம் இந்திய மகளிர் கால்பந்தின் அடையாளமாக சேந்த பால தேவி உருவாகியுள்ளார்.

சேந்த பால தேவி இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்