Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் 4 பேர் பலி

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் 4 பேர் பலி

22 ஐப்பசி 2024 செவ்வாய் 08:36 | பார்வைகள் : 217


லெபனான் தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல்  வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

 சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையின் வாகன தரிப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலினால்  நடத்தப்பட்ட 13 வான்வழித்தாக்குதல்களில், இந்த தாக்குதலும் ஒன்றென சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்