Paristamil Navigation Paristamil advert login

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

23 ஐப்பசி 2024 புதன் 13:04 | பார்வைகள் : 211


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்