சீரற்ற காலநிலை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

6 மார்கழி 2024 வெள்ளி 06:39 | பார்வைகள் : 7416
இன்று டிசம்பர் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் பல இடங்களில் சீரற்ற காலநிலை நிலவ உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன. இங்கு மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.
Aisne,
Ardennes,
Calvados,
Eure,
Finistère,
Manche,
Meuse,
Nord,
Oise,
Pas-de-Calais,
Paris,
Seine-Maritime,
Seine-et-Marne,
Yvelines,
Somme,
Essonne,
Hauts-de-Seine,
Seine-Saint-Denis,
Val-de-Marne,
Val-d'Oise
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1