Paristamil Navigation Paristamil advert login

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

18 மார்கழி 2024 புதன் 15:22 | பார்வைகள் : 2507


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் புதன்கிழமை (18) பிற்பகல் அறிவித்துள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. இவ்வருடத்திற்கான பொதுப் பரீட்சை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளையும் பரீட்சை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொலைபேசி எண்கள் – 1911, 0112784208, 0112784537, 0112786616

தொலைநகல் எண் - 0112784422

பொதுத் தொலைபேசி இலக்கங்கள் - 0112786200, 0112784201, 0112785202

மின்னஞ்சல் முகவரி - gceolexamsl@gmail.com

வர்த்தக‌ விளம்பரங்கள்