பனிப்பொழிவு தொடர்கிறது... நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

7 தை 2025 செவ்வாய் 15:51 | பார்வைகள் : 5695
நாட்டின் வடக்கு பகுதிகளில் அதிகளவு பனிப்பொழிவு பதிவாகி வருகிறது. அது நாளை ஜனவரி 8, புதன்கிழமையும் தொடர்வதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
Seine-Maritime, Nord, Pas-de-Calais மற்றும் Somme ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ”செம்மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 5 தொடக்கம் 10 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செல்லும் படியும், அதிகபட்சமாக மணிக்கு 20 கி.மீ வேகத்தில் பயணிக்கும் படியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1