வெள்ளம் : 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

26 தை 2025 ஞாயிறு 08:29 | பார்வைகள் : 10442
இன்று ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டு 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Calvados, Ille-et-Vilaine மற்றும் Mayenne ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aisne, Ardennes, Côtes-d'Armor, Eure, Eure-et-Loir, Loire-Atlantique, Maine-et-Loire, Manche, Marne, Morbihan, Nord, Oise, Orne, Sarthe, Seine-Maritime, Yvelines, Somme மற்றும் Val-d'Oise ஆகிய 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Morbihan மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1