அல்லாஹ் அக்பர் என்று கத்தியபடி கத்திக்குத்துகள்!!

26 தை 2025 ஞாயிறு 10:47 | பார்வைகள் : 7446
நேற்று மாலை Apt (Vaucluse) இலுள்ள பல்பொருள் அங்காடியில் அல்லாஹ் அக்பர் என்று கத்தியபடி கத்தியால் பலரைக் குத்தியதில் இருவர் பெரும் காயங்களிறற்க உள்ளாகி உள்ளனர். மற்றவர்களிற்கு சிறுகாயம் என பயங்கரவாதத் தடைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை 18 மணியளவில் நடந்துள்ளது. கத்த்தியுடன் அல்லாஹ் அக்பர் எனக் கத்தியடி நுழைந்து அங்கு நின்ற வாடிக்கையாளர்களைக் குத்தியுள்ளார்.
இவர் ஏற்கனவே தீவிர இஸ்வாமிய மதவாதம் மற்றும் பயங்கரவாதப் பட்டியலில் (FSPRT) இருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே பல குற்றங்கள் பதிவில் இருந்துள்ளன எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1