பனிப்பொழிவு : 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

4 தை 2025 சனி 07:58 | பார்வைகள் : 7067
கடுமையான பனிப்பொழிவு காரணமாக நாட்டின் 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வட-கிழக்கு மாவட்டங்களில் இன்று ஜனவரி 4, சனிக்கிழமை பலத்த பனிப்பொழிவு பதிவாகும் எனவும், அத்துடன் உறைந்த மழைக்கட்டிகளும் விழும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று இரவு 8 மணியில் இருந்து பனிப்பொழிவு பதிவாகும் எனவும், அதிகபட்சமாக 5 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Seine-Maritime, Somme, Pas-de-Calais, Nord, Oise, Aisne, Marne, Ardennes, Meuse, Haute-Marne, Vosges, Haut-Rhin, Bas-Rhin, Territoire de Belfort, Meurthe-et-Moselle, Moselle ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை முதல் ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1