தென்கொரியாவில் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் பாரிய தீ விபத்து

4 தை 2025 சனி 09:02 | பார்வைகள் : 5531
தென்கொரியாவின் சியோங்னம் நகரில் வர்த்தக கட்டிடமொன்றில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளது.
எட்டுமாடி கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் கரும்புகைமண்டலத்தையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1