பிரான்ஸ்-இஸ்ரேல் பணையக்கைதியின் சடலம் மீட்பு.. ஜனாதிபதி மக்ரோன் இரங்கல்!!
.jpeg)
28 மாசி 2025 வெள்ளி 01:27 | பார்வைகள் : 6355
ஹமாஸ் அமைப்பினரால் பணையக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட பிரான்ஸ்-இஸ்ரேல் குடியுரிமை கொண்ட Ohad Yahalomi கொல்லப்பட்டுள்ளார்.
2023, ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட அவர், கொல்லப்பட்டுள்ளதாக, இன்று பெப்ரவரி 27 ஆம் திகதி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட்டவர்களில் அவரும் அவரது 12 வயதுடைய மகனும் இருந்த நிலையில், மகன் நவம்பர் 27 - 2023 அன்று முதலாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், Ohad Yahalomi மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1