வெள்ள அனர்த்தம் தொடர்கிறது.. 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
.jpeg)
28 மாசி 2025 வெள்ளி 09:00 | பார்வைகள் : 4930
கடந்த இரண்டுநாட்களாக தெற்கு பிரான்சில் பெய்துவரும் மழை.. இன்று பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமையும் தொடர்கிறது. இன்று 13 மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aisne, Calvados, Charente-Maritime, Eure, Eure-et-Loir, Gironde, Ille-et-Vilaine, Loir-et-Cher, Maine-et-Loire, Mayenne, Oise, Sarthe மற்றும் Somme ஆகிய மாவட்டங்களில் இன்று நண்பகலின் பின்னர் மழை பெய்யும் எனவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
அதேவேளை, Haute-Savoie (74) மாவட்டத்துக்கு பனிச்சரிவு காரணமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1