Garance புயல் : 234 கி. மீ பதிவு.. இன்றும் சிவப்பு எச்சரிக்கை!!

28 மாசி 2025 வெள்ளி 09:03 | பார்வைகள் : 4756
பிரான்சின் ரீயூனியன் தீவினை புயல் தாக்கி வருகிறது. நேற்று வியாழக்கிழமை அதிகபட்சமாக மணிக்கு 234 கி. மீ வேகத்தில் புயல் தாக்கியுள்ளது.
இந்நிலையில், இன்று பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமையும் அனர்த்தம் தொடர்வதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் வெளியே செல்லவேண்டாம் எனவும், வாகன போக்குவரத்துக்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மாலை Piton Sainte-Rose நகரில் அதிகபட்சமாக 234 கி. மீ வேகத்தில் புயல் வீசியது. இன்று காலை நிலவரப்படி 145,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், அங்குள்ள Saint-Denis விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1