Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ

அமெரிக்க கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ

3 பங்குனி 2025 திங்கள் 09:18 | பார்வைகள் : 1594


அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் மிர்ட்டில் கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது.

இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 1,200 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

இதனையடுத்து தென் கரோலினா ஆளுநர் ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்