அனர்த்தம் தொடர்கிறது... 3 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை!!

29 தை 2025 புதன் 07:13 | பார்வைகள் : 7015
வெள்ள அனர்த்தத்தின் பாதிப்பு இன்னும் குறையவில்லை என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
இன்று ஜனவரி 29, புதன்கிழமை Ille-et-Vilaine, Morbihan மற்றும் Loire-Atlantique ஆகிய மாவட்டங்களுக்கு அதிகபட்சமான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு கடும் மழை பெய்துவரும் நிலையில், வெள்ள அனர்த்தம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை Calvados, Orne, Mayenne மற்றும் Maine-et-Loire ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1