Paristamil Navigation Paristamil advert login

மூன்றாவது கட்ட பிணைக்கைதிகளின் பட்டியலை வெளியிட்ட ஹமாஸ்

மூன்றாவது கட்ட பிணைக்கைதிகளின் பட்டியலை வெளியிட்ட ஹமாஸ்

30 தை 2025 வியாழன் 15:05 | பார்வைகள் : 7080


ஹமாஸ் அமைப்பு மூன்றாவது கட்டமாக விடுவிக்கும் 8 பிணைக்கைதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

15 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

தற்காலிக போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, 120க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், "இந்த வாரம் இரு நாட்களில் காசாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர் உட்பட, பிணைக்கைதிகள் 11 பேர் விடுவிக்கப்படுவர். ஹமாஸ் இதுவரை 7 பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்கு ஈடாக கைதிகள் 290 பேர் இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்" என தெரிவித்துள்ளனர்.

இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்