G7 உச்சி மாநாட்டிற்கு உக்ரைன் ஜனாதிபதி அழைப்பு

18 பங்குனி 2025 செவ்வாய் 05:05 | பார்வைகள் : 2686
G7 உச்சி மாநாட்டிற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கிக்கு எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
G7 மாநாடு ஜூன் 15 முதல் 17-ஆம் திகதி வரை ஆல்பெர்டா மாகாணத்திலுள்ள கனனாஸ்கிஸ் பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த தகவலை கனேடிய அரசியல் செய்தி நிறுவனமான CBC News உறுதிப்படுத்தியுள்ளது.
கணேடிய பிரதமருடன் நடந்த தொலைபேசி உரையாடல் பற்றி ஜெலென்ஸ்கி, "மிகவும் பயனுள்ளதாகவும் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது" எனக் குறிப்பிட்டார்.
G7 மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் உக்ரைன், தன் நிலையை உலக அரங்கில் வலுப்படுத்துவதுடன், உதவிகள் மற்றும் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் நாடலாம்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1