Paristamil Navigation Paristamil advert login

Prime de rentrée scolaire : கொடுப்பனவு தொகை அதிகரிப்பு!!

Prime de rentrée scolaire : கொடுப்பனவு தொகை அதிகரிப்பு!!

30 பங்குனி 2025 ஞாயிறு 17:21 | பார்வைகள் : 6230


புதிய கல்வி ஆண்டுக்கான Prime de rentrée scolaire கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

1.7% சதவீதத்தால் இந்த தொகை அதிகரிக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு இவ்வருடம் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வங்கியில் வரவுவைக்கப்படும். 3 மில்லியன் பெற்றோர்கள் இந்த கொடுப்பனவை பெறுகின்றனர்.

423.48 யூரோக்கள் முதல் 462.33 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கீழுள்ள புகைப்படத்தில் முழு விபரங்களைக் காணலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்