அடுத்தவாரத்தில் மழை!!

8 சித்திரை 2025 செவ்வாய் 16:06 | பார்வைகள் : 5276
இந்த வாரம் நிலவிய கடுமையான வெப்பத்தை அடுத்து, அடுத்து வரும் நாட்களில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் நிலவுவது போன்ற வெப்பம் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் பதிவாகியிருந்தது. அதை அடுத்து, இவ்வார ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும்.
அதேவேளை, வேகமான காற்று வீசவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இடி மின்னல் தாக்குதல்களும் பதிவாகும் எனவும், சீரற்ற காலநிலை ஒருவாரத்துக்கு நிலவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1