Aubervilliers : மருந்தக ஊழியரை தாக்கி €100,000 யூரோக்கள் கொள்ளை!!

9 சித்திரை 2025 புதன் 13:52 | பார்வைகள் : 5656
மருந்த ஊழியர் ஒருவர் வங்கியில் பணத்தை வைப்பிலிடச் சென்ற நிலையில், அவரை தாக்கி அவரிடம் இருந்து €100,000 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
Pantin (Seine-Saint-Denis) நகரில் உள்ள மருந்தகம் ஒன்றின் மேலாளர் ஒருவர் பணத்தை வைப்பிலுடுவதற்காக வங்கி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, அவரை வழிமறித்த இரு கொள்ளையர்கள் அவரை தாக்கி, அவரிடம் இருந்த பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர்.
நேற்று ஏப்ரல் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணி அளவில் Avenue de la République வீதியில் வைத்து இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
€100,000 யூரோக்கள் பணத்துடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1