Paristamil Navigation Paristamil advert login

வாழ்வு

வாழ்வு

10 சித்திரை 2025 வியாழன் 10:53 | பார்வைகள் : 348


மிக அமைதியின்றி இருப்பவரும்
மிக்க அமைதி கொள்வார்
அவரின் உயிர் அவரை நீங்கும்போது -
ஒரே சாபம் உயிர்வாழ்வது தான் என்பது போல.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்