Paristamil Navigation Paristamil advert login

இடி மின்னல் தாக்குதல்கள்... ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

இடி மின்னல் தாக்குதல்கள்... ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

6 ஆனி 2025 வெள்ளி 21:28 | பார்வைகள் : 594


இடி மின்னல் தாக்குதல் காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

ஜூன் 7, நாளை சனிக்கிழமை இந்த எச்சரிக்கை முற்பகல் 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்படுள்ளது. 

Ain (01)

Isère (38)

Loire (42)

Haute-Loire (43)

Rhône (69)

Savoie (73)

Haute-Savoie (74)

ஆகிய ஏழு மாவட்டங்களுக்கும் “செம்மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


 

*******


 

அத்தோடு

 Ardèche (07)

Aveyron (12)

Cantal (15)

Doubs (25)

Drôme (26)

Jura (39)

Lozère (48)

Puy-de-Dôme (63)

Saône-et-Loire (71)

ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கும் இதே அனர்த்தம் காரணமாக “மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்