இடி மின்னல் தாக்குதல்கள்... ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

6 ஆனி 2025 வெள்ளி 21:28 | பார்வைகள் : 594
இடி மின்னல் தாக்குதல் காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
ஜூன் 7, நாளை சனிக்கிழமை இந்த எச்சரிக்கை முற்பகல் 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்படுள்ளது.
Ain (01)
Isère (38)
Loire (42)
Haute-Loire (43)
Rhône (69)
Savoie (73)
Haute-Savoie (74)
ஆகிய ஏழு மாவட்டங்களுக்கும் “செம்மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
*******
அத்தோடு
Ardèche (07)
Aveyron (12)
Cantal (15)
Doubs (25)
Drôme (26)
Jura (39)
Lozère (48)
Puy-de-Dôme (63)
Saône-et-Loire (71)
ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கும் இதே அனர்த்தம் காரணமாக “மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.