Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸிலிருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் விமானத்தால் ஏற்படும் நன்மை

பிரான்ஸிலிருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் விமானத்தால் ஏற்படும் நன்மை

3 ஆனி 2025 செவ்வாய் 12:25 | பார்வைகள் : 1301


பிரான்ஸிலிருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் விமானத்தால் ஏற்படும் நன்மை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330- 200 விமானம் நாளை 4 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.

பிரான்ஸிலிருந்து செல்லும் இந்த விமானம், கொழும்பின் கடற்கரையோரப் பகுதியில் 1,500 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து தரையிறங்கவுள்ளது.

மொரட்டுவை கடற்கரைப் பகுதியில் இருந்து கொழும்பு போர்ட் சிட்டியின் தெற்கு முனையம் வரை, காலை 8 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் குறித்த விமானம் தாழ்வாகப் பறக்கும் காட்சிகளை அவதானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிட்டியுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவையை வலுப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் முகமாக புதிய விமானம்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்