Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவில் திடீரென 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவில் திடீரென 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

16 ஆவணி 2025 சனி 19:28 | பார்வைகள் : 189


அவுஸ்திரேலியாவில் திடீரென 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 16..08-2025 பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் அளவுகோலில் 4.9ஆக பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்தப் பகுதியில் சுமார் 11,000 கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்