இடி மின்னல் தாக்குதல் : 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

20 ஆடி 2025 ஞாயிறு 10:42 | பார்வைகள் : 4159
இடி மின்னல் தாக்குதல் காரணமாக இன்று ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல், மழை என சீரற்ற காலநிலை நிவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும் மஞ்சள் நிற எச்சரிக்கையும் நாட்டின் கிழக்கு பகுதியில் 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Drôme, Ardèche, Isère, Loire, Rhône, Savoie, Haute-Savoie, Ain, Saône-et-Loire, Côte-d'Or, Jura, Doubs, Territoire de Belfort, Haute-Marne, Vosges, Meuse, Meurthe-et-Moselle, Moselle, Haut-Rhin, Bas-Rhin, Aube ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1