Paristamil Navigation Paristamil advert login

புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா!

புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா!

7 ஆவணி 2020 வெள்ளி 14:30 | பார்வைகள் : 9062


சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
 
ஜியுவானில் உள்ள ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் -2 டி கேரியர் ராக்கெட் மூலம் காஃபென்-9 04 என்ற செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்டது.
 
நில அளவீடுகள், நகர திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு, பேரழிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்