Paristamil Navigation Paristamil advert login

அப்பா மீது பெண் குழந்தைகள் ஏன் அதிகமாக பாசம் வைக்கிறார்கள் தெரியுமா?

அப்பா மீது பெண் குழந்தைகள் ஏன் அதிகமாக பாசம் வைக்கிறார்கள் தெரியுமா?

25 மாசி 2023 சனி 03:27 | பார்வைகள் : 6137


 ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம் ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்,முதலில் பெற்றெடுத்த தாய் இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய் மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய் இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இ ற ப் பு வரை உடன் இருக்கிறாள் பெரும்பாலும் ,ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க மகள்கள்தங்களது அப்பாவை, அம்மாவை விடஅதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

 
நேர்மையான நண்பன் தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள் பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன்,தான் தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள் உலகை அறிமுகம் செய்தவர் பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும் உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான் இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான் ஆனால் பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.
 
கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை,வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை முடியாது,என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள் முடியாது என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன்.வளர்ப்பவர்கள் அப்பாக்கள்  காவலன் வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால் ,அது எந்நேரமாக இருந்தாலும் கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும் பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்