உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் குற்ற உணர்வு பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் ...

2 மாசி 2023 வியாழன் 11:30 | பார்வைகள் : 28434
இன்றைய காலத்தில் காதல் அல்லது திருமண வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு தம்பதிகள் அடிக்கடி குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றனர். இந்த குற்ற உணர்ச்சியானது ஒருவருக்கு பல்வேறு காரணங்களினால் உண்டாகிறது. சில நேரங்களில் தங்களுடைய துணைக்கு தெரியாமல் ஏதேனும் ஒரு தவறான காரியத்தை செய்து விடுவதும், அல்லது அவர்கள் விரும்பாத ஏதேனும் ஒரு செயலை செய்வதும் நாளடைவில் மனதில் குற்ற உணர்ச்சியை அதிகரித்து விடுகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1