மழலை

23 பங்குனி 2023 வியாழன் 10:00 | பார்வைகள் : 10280
நின் சிரிப்பலையில்
சிலிர்த்து போனேன்...
உன் சில்லுவண்டு பேச்சினிலே
இமை மூடாமல் திகைத்து போனேன்...
என் அருகில் நீ இருந்தால்
கடிகார நேரம் போதவில்லை...
உன் கண்ணக்குழி அழகிற்கு
இப்பாரினில் ஏதும் ஈடில்லை...
ஈசனும் தோற்று போவான்
வாயாடி உன் முன்னால்...
தேவியும் திகைத்து போவாள் கவிமகளே
உன் செயல்தன்னால்
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025