Paristamil Navigation Paristamil advert login

அடுத்த வரி

அடுத்த வரி

15 வைகாசி 2021 சனி 10:11 | பார்வைகள் : 10713


காகிதத்தில் காணும்

 
வரிகள் மட்டமல்ல
 
இதழ்கள்  பிரிந்து
 
பேசும் வார்த்தைகள்
 
ஒலிக்கும் வரிகளே 
 
கவிஞனின்
 
முகவரி தேடிய கவிதை
 
அடுத்த வரிக்காக
 
காத்துக் கொண்டிருந்தது
 
கவிஞன் எழுதுகோல்...
 
குருவின் பார்வையில்
 
ஆழ்தியானத்தில் வரும்
 
அடுத்த வரிக்காக
 
அமைதியாக சீடன்
 
அமர்ந்திருந்தான் !
 
காதலன்
 
அனுப்பும் குறுஞ்செய்தியில்
 
அடுத்து அடுத்து வரும்
 
வரிச் செய்திக்காக
 
காதலி கைபேசியில்
 
வழிமேல் விழி வைத்து
 
காதல் மொழிக்காக
 
காத்துக் கொண்டிருந்தாள் !
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்