பேராசைப்படாமல் இருங்கள் !

12 பங்குனி 2019 செவ்வாய் 15:51 | பார்வைகள் : 12292
ஆசை என்பது அழகிய குதிரை
பேராசை கொள்ளும் மனம்
கடிவாளமில்லாக் குதிரை
ஒவ்வொரு ஆசை படிப்படியாக
வெவ்வேறாக நிறைவேற
மனம் எதிலும் பேராசைப்படும் !
ஆசை பேராசையானால்
ஆபத்துகள் துளிர்விடும்
அவமானங்கள் வட்டமிடும்
பண்புகள் மறைந்து விடும்
பொய் கட்டிப்பிடித்து களிக்கும்
வெட்கம் ஓடிவிடும் !
வாழ்வில்
பொன்னாசை பொருளாசை
மண்ணாசை பெண்ணாசை
அளவோடு இருந்தால் நிம்மதி
பேராசையோடு கைகோர்த்தால்
வாழ்வில் படவேண்டும் அவதி !
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025