வலிக்கும் இதயம்...!

27 சித்திரை 2016 புதன் 21:35 | பார்வைகள் : 13614
நீ தந்த
வலிகளை தாங்கும்
சக்தி எனக்கில்லை
நீ தந்த வலிகள்
என்னவென்று என்
கவிதைகள் சொல்லும் ....!!!
ஒன்று ....
மட்டும் செய்துவிடாதே
நான் தனியே இருந்து
அழுவதுபோல் நீயும்
அழுதுவிடாதே - என்னை
ஆறுதல் படுத்த கவிதை
எப்போதும் இருக்கும்
உன்னை ஆறுதல் படுத்த
என்னை தவிர யாருமில்லை ....!!!
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025