உன் முகம் காண...

9 ஆடி 2014 புதன் 18:23 | பார்வைகள் : 14519
விழி நீர் பெருக
சங்கடம் எனை ஆழ்த்துகிறது
வித்திட காதல்
விதவையானதால்
பசி பட்டினி அறிந்தவன்
பாவையவள்
எண்ணங்களை புரியாததால்
பரிதவித்து நிற்கிறான்
மனமோ தவிக்கிறது
மாற்றான் தோட்டத்து
மல்லிகையா நீ
மன்றாடி நான் கேப்பது எல்லாம்
மாயமான வாழ்வில்
[மறு] ஒரு முறையேனும் உன்
முகம் பார்த்திட வேண்டுமென்று
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025