Paristamil Navigation Paristamil advert login

ஒரு முறையேனும்...!

ஒரு முறையேனும்...!

13 சித்திரை 2014 ஞாயிறு 10:33 | பார்வைகள் : 9922


விழி நீர் பெருக
சங்கடம் எனை ஆழ்த்துகிறது
வித்திட காதல்
விதவையானதால்

பசி பட்டினி அறிந்தவன்
பாவையவள்
எண்ணங்களை புரியாததால்

பரிதவித்து நிற்கிறான்
மனமோ தவிக்கிறது
மாற்றான் தோட்டத்து
மல்லிகையா நீ

மன்றாடி நான் கேப்பது எல்லாம்
மாயமான வாழ்வில்
[மறு] ஒரு முறையேனும் உன்
முகம் பார்த்திட வேண்டுமென்று..

கவிஞர்:சிந்து.எஸ்
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்