மதுபான விடுதியில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் பலி - எட்டு பேர் கைது

9 புரட்டாசி 2023 சனி 05:11 | பார்வைகள் : 12551
மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் ஒருவர்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Solliès-Pont (Var) நகரில் இச்சம்பவம் கடந்த ஓகஸ்ட் 27 ஆம் திகதிஇடம்பெற்றிருந்தது. அங்குள்ள இரவு நேர மதுபான விடுதி ஒன்றில் மதுஅருந்திக்கொண்டிருந்த இராணுவ வீரர் ஒருவக்கும் ஏனைய சிலருக்கும் இடையேவாக்குவாதம் எழுந்தது. பின்னர் அது மோதலாக வெடித்தது. காலை 5 மணிஅளவில் இராணுவ வீரர் அவர்களால் தாக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர், செப்டம்பர் 1 ஆம் திகதிசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடற்கூறு பரிசோதனைகளில்இரத்தக்கசிவினால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட எட்டுபேரினை செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் காவல்துறையினர் கைது செய்தனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1