Paristamil Navigation Paristamil advert login

இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்

 இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்

27 கார்த்திகை 2022 ஞாயிறு 16:26 | பார்வைகள் : 10701


வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
 
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
 
வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
 
மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்