Paristamil Navigation Paristamil advert login

குண்டான மனிதர்களே எப்பொழுதும் நல்லவர்கள்...!

குண்டான மனிதர்களே எப்பொழுதும் நல்லவர்கள்...!

8 ஆவணி 2021 ஞாயிறு 11:59 | பார்வைகள் : 10644


நபர் 01 - "உங்களைப் போல குண்டான மனிதர்கள் எப்பொழுதும் இனிய பண்புள்ளவர்களாகவே இருக்கின்றனர்.

 
நபர் 02 - எப்படி கூறுகின்றீர்கள்?
 
நபர் 01 -  யாரையும் கோபப்படுத்துவது இல்லையே. 
 
நபர் 02 - ஏன்?
 
நபர் 01 "எங்களால் சண்டை போடவும் முடியாது. ஓடவும் முடியாது. அதனால் தான்" என்று பதில் தந்தார் பருமனானவர்.
 
 
நபர் 02 - .............????????????????

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்