கொஞ்சம் கவனமாக இருப்போம்!

28 மாசி 2023 செவ்வாய் 09:40 | பார்வைகள் : 11774
அம்மாஞ்சி எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க அம்மாஞ்சி முடிவுசெய்தான்.
ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் ‘ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க…? ‘ என்றார்”ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல…””ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா…?””அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே…
“”பணத்தை யாரும்எடுத்துட்டாங்கன்னா..?””பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்…அதிலேர்ந்து எடுத்துப்பேன்..””அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா…?”நான் என்ன முட்டாளா….?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்…”என்றுபெருமையாக சொன்னான் அம்மாஞ்சி
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1