Paristamil Navigation Paristamil advert login

குற்றவாளியின் பதில்...!

 குற்றவாளியின் பதில்...!

12 மாசி 2023 ஞாயிறு 06:44 | பார்வைகள் : 7010


நீதிபதி : பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.
 
குற்றவாளி : ஹி.ஹி... பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.
 
 
நீதிபதி : 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
 
குற்றவாளி : ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'
 
 
ஆசிரியர் : ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??
 
மாணவன் : ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்