Paristamil Navigation Paristamil advert login

கணவன் மனைவி சண்டையில்....

கணவன் மனைவி சண்டையில்....

10 மாசி 2023 வெள்ளி 10:13 | பார்வைகள் : 6985


கணவன் மனைவி சண்டையில் இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்று போனது. 
 
அடுத்த நாள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய கணவன் மனைவிடம் பேசமுடியாததால், 
 
அதிகாலை 5 மணிக்கு எழுப்பு என்றெழுதிய தாளை கொண்டு போய் மனைவியின் தலையனைக்கு அடியில் வைத்து விட்டு தூங்கி விட்டான். 
 
மறுநாள் எழுந்தேபாது 7 மணி ஆகியிருந்தது. 
 
கோபத்துடன் மனைவியை பார்த்தான். மனைவி அவன் தலையனையை சுட்டி காட்டினாள். 
 
அதன் அடியில் ஒரு தளில் மனைவி எழுதியிருந்தாள். தயவு செய்து எழுந்திருங்கள் மணி 5.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்