நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்?

20 வைகாசி 2018 ஞாயிறு 13:39 | பார்வைகள் : 12022
ஒருத்தி: ""அடிக்கடி உன் மாமியார் காதுகிட்டப் போய் நெய், மைசூர்பா, நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்?''
மற்றவள்:""நெய் மைசூர்பான்னா உயிரை விட்டுடுவேன்னு அவங்க தான் சொன்னாங்க!''
ஒருத்தி: .........????
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1