Paristamil Navigation Paristamil advert login

கடவுளுக்கு ஏறிய போதை...

கடவுளுக்கு ஏறிய போதை...

28 ஆனி 2016 செவ்வாய் 20:36 | பார்வைகள் : 9577


 கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் 'குடிமக்களை' பார்த்து பொறாமை கொண்டு, அப்படி என்ன தான் இருக்கு இந்த சாராயக் கடைக்குள் ' என்று பார்த்துவர உள்ளே சென்றார். சரி குடித்து தான் பார்த்து விடுவோம் என்றெண்ணி ஆர்டரும் செய்தார்.

 
5 பீர் முழுவதும் முடிந்தது.
 
ஒரு வித்தியாசமும் தெரியல, தொடர்ந்தார் இரண்டு ஃபுல்..
 
அப்பொழுதும் ஒண்ணும் ஆகல. மீண்டும் முதலிலிருந்து 5 பீர். மீண்டும் ஃபுல் என ஆரம்பித்தார், கடைக்காரருக்கு ஆச்சரியம் தாளாமல், கேட்டார் ..
 
"யாருய்யா நீ? இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை ஏறல? மறுபடியும் கேட்குற ?
 
அதற்கு நம்ம கடவுள்... 'நான் தான்பா உங்களை ஆளும் கடவுள். எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது' என்றார்.
 
கடைக்காரர் : " தோ டா ..! தொரைக்கு இப்ப தான் ஏற அரம்பிச்சி இருக்கு..! நடக்கட்டும்..! நடக்கட்டும்..!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்