Paristamil Navigation Paristamil advert login

பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?

பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?

15 கார்த்திகை 2017 புதன் 17:22 | பார்வைகள் : 9301


பிச்சைக்காரன் : “பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் ” என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!
 
ஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
 
பிச்சைக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி…
 
ஒருத்தன் : ????????........

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்