பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?

15 கார்த்திகை 2017 புதன் 17:22 | பார்வைகள் : 12515
பிச்சைக்காரன் : “பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் ” என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!
ஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
பிச்சைக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி…
ஒருத்தன் : ????????........
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1