Paristamil Navigation Paristamil advert login

திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…!!

திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…!!

29 புரட்டாசி 2017 வெள்ளி 16:02 | பார்வைகள் : 9186


ராஜா: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…
 
ரவி : பரவாயில்லையே… நிஜமாகவா..?
 
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..
 
ரவி : ???...

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்