திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…!!

29 புரட்டாசி 2017 வெள்ளி 16:02 | பார்வைகள் : 11839
ராஜா: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…
ரவி : பரவாயில்லையே… நிஜமாகவா..?
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..
ரவி : ???...