Paristamil Navigation Paristamil advert login

குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே???

குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே???

16 ஆடி 2017 ஞாயிறு 14:59 | பார்வைகள் : 9071


முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்ணீர்  ஊத்திட்டியா?
 
தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
 
முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே.
 
தோட்டக்காரன்: ????.......
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்